எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 11 மார்ச், 2013

சிவபூஜை கோலம். SIVA POOJA KOLAM

”பால் நினைந்தூட்டும் தாயினம் சாலப் பரிந்து
பாவியேனுடைய ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உவப்பிலா ஆனந்த மயமான தேனினைச் சொரிந்து
புறம்புறந்திரிந்த செல்வமே சிவபெருமானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
இங்கெழுந்தருள்வது இனியே.. ”

சிவன் ராத்திரி அன்று சிவனைத் துதிக்க இந்தப் பாடலும் மேலும் இந்தக் கோலமும் வரைந்தேன்.

இது குமுதம் பக்தி ஸ்பெஷலில் மார்ச் 1 - 15 , 2013 இதழில் வெளிவந்தது.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...