எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 21 மார்ச், 2013

ஊனையூர் கோயிலில் கோலங்கள் KOLAMS AT OONAIYUR TEMPLE

ஊனையூர் கோயிலில் தரையில் கோலங்கள் போடப்பட்டிருந்தன. சிமெண்டில் தாமரை போடப்பட்டிருந்தது.

மேலும் பட்டியக்கல்லில் ஆடுபுலி ஆட்டமும் தாயக்கட்டமும் வரையப்பட்டிருந்தது.

சிவன் ராத்திரிக்கு வண்டி கட்டி வரும் மக்கள் இங்கேயே இரவு தங்குவதால் அவர்கள் விளையாட செதுக்கப்பட்டிருக்கலாம். எனவே இவற்றைப் புகைப்படம் எடுத்து வந்தேன்.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...