எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 11 மார்ச், 2013

சிவன் நிஷ்டைக் கோலம். சிவராத்ரி ஸ்பெஷல். SIVAN NISHTAI KOLAM

சிவன் ராத்திரிக்காக போடப்பட்ட சிறப்புக் கோலங்கள் இவை.

வில்வமரத்தின் அடியில் சிவன் நிஷ்டை செய்யும் கோலம் இது.

“ கல்லாலின் புடை அமர்ந்து “ என்ற பாடலில் வருவதற்கேற்ப வரைந்துள்ளேன்.

இது குமுதம் பக்தி ஸ்பெஷலில் மார்ச் 1 - 15  2013. இதழில் வெளிவந்துள்ளன.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...