எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 19 ஏப்ரல், 2013

சித்திரைப் பொங்கல் கோலம் . CHITHIRAI PONGKAL KOLAM

சித்திரைப் பொங்கல்:-

சித்திரை மாதம் அம்மன் கோயில்களில் பொங்கலிடுவார்கள். காரைக்குடி முத்தாளம்மன் கோயிலில் உலகின் எந்த ஊரிலும் இருக்கும் நகரத்தார்களும் வந்து பொங்கலிட்டு சாமியை வணங்கிச் செல்வார்கள். இங்கே கரும்புக் கட்டையில் பிள்ளைகளைத் தொட்டில் கட்டி வேண்டுதல் நிறைவேற்றுவார்கள். முடி இறக்குதல், மாவிளக்குப் போடுதல் என்றும் , உரு வாங்கிப் போடுதல் என்றும் கோலாகலமாகக் கொண்டாடப்படும் திருவிழா இது.

3 கருத்துகள்:

Related Posts Plugin for WordPress, Blogger...