எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
PAPARAK KOLAM லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
PAPARAK KOLAM லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 3 மார்ச், 2013

பாப்பாரக் கோலம். PAPARAK KOLAM

பாப்பாரக் கோலம்.

காரைக்குடியில் கணபதி ஹோமத்துக்குப் போடுவார்கள். இதன் மேல் செங்கல் அடுக்கி மண் கொட்டி ஹோமம் செய்வார்கள்.

பிள்ளை பிறந்தால், மகள் சமைந்தால், திருமணமான பெண் முதல் தீட்டானால் இந்தக் கோலத்தைப் போடுவார்கள்.

பிள்ளை பிறந்தால் இதில் தடுக்குப் போட்டு நிற்க வைத்து அழைப்பார்கள். மகள் சமைந்தால், திருமணமான பெண் முதல் தீட்டானால் இதில்  தடுக்குப் போட்டு நிற்க வைத்து சடங்கு செய்வார்கள்.

திருமணங்களிலும் போடப்படும்.

பொதுவாக நடுவீட்டுக் கோலத்தின் முன் போடப்படுவது இந்தக் கோலம். 


Related Posts Plugin for WordPress, Blogger...