எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
CHITHRA GUPTHAN KOLAM லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
CHITHRA GUPTHAN KOLAM லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 19 ஏப்ரல், 2013

சித்திரா பௌர்ணமி சித்திர குப்தன் கோலம். :- CHITHRA PAURNAMI, CHITHRA GUPTHAN KOLAM

சித்திரா பௌர்ணமிக் கோலம். :-

சித்திரா பௌர்ணமியன்று சித்திரகுப்தன் கதை படிக்கப்பட்டு ஏடும் எழுத்தாணியும் பூஜை செய்யப்பட்டு, நீர் மோர், பானகம், விசிறி எல்லாம் வழங்கப்படும். சித்திர குப்தன் நாம் செய்தவற்றை எல்லாம் ஏட்டில் எழுதி வைப்பார். அது நம் இறப்புக்குப் பின் மேலோகத்தில் யமனின் சபையில் படிக்கப்பட்டு அதன் பலாபலனுக்கு ஏற்ப சொர்க்கமோ நரகமோ அடைவோம் என்பது ஐதீகம்.

இந்த வருடம் சித்திரா பௌர்ணமி ஏப்ரல் 25 வருகிறது.

இதில் நான் மதுரை மீனாக்ஷி அம்மனையும் கோயில் கோபுரம், மேகங்கள் தென்னங்கீற்று நடுவில் ஒளிவிடும் பௌர்ணமி நிலவையும் வரைந்துள்ளேன்.
Related Posts Plugin for WordPress, Blogger...